Pages

Monday 6 June 2011

சருகானவர்கள்.....

எதிர்பார்ப்புக்கள் எதுவுமின்றி
ஒளித்தொகுப்பை நடத்திவிட்டு
காலங்கள் தொலைந்ததனால்
காய்ந்து சருகாவதற்காய்
வேர்களை நோக்கி
உதிர்ந்துவிழும் இலைகள்
நினைவு படுத்துகின்றன
பனிமர தேசத்தில்
பிடுங்கி நடப்பட்ட
ஈழத்துத் தமிழர்களை....

No comments:

Post a Comment